






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
ஒரே ஒரு அளவு தான் எடுப்போம் என்றால் அதே அளவை மூன்று சிறிய அளவில் எடுத்து முதல் தடவை எடுக்கும் போது இது *பெருமாளுக்கு* என்றும் இரண்டாம் அளவு எடுக்கும் போது இது *தாயாருக்கு* என்றும் மூன்றாவது தடவை எடுக்கும் போது இது *ஆசார்யனுக்கு அல்லது குருவுக்கு* என்று சொல்லி எடுத்து சமைத்து வர அரிசி எடுத்த பாத்திரத்தில் அரிசி என்றும் குறையாதாம்.
அவர்கள் மூவரும் குறையாத அளவுக்கு அனுக்ரஹம் செய்வார்கள்களாம்.🙇♂🕉
அரிசியை உலையில் ஏற்றும் போது
*( அன்னம் அலைமோத…அரிசி அமுதாக…சூரிய பாண்டம்…திரெளபதி சமையல்…தர்மபுத்திரர் யக்ஞம்…பஞ்சபாண்டவர்கள் போஜனம் க்ருஷ்ணா அக்ஷயம்..க்ருஷ்ணா அக்ஷயம்..க்ருஷ்ணா அக்ஷயம்)*
என்று சொல்லி உலை அல்லது குக்கர் வைக்க அன்னத்துக்கு தட்டுப்பாடு வராதாம்.🙇♂🕉
நாம் பெருமாளுக்கு… தாயாருக்கு… ஆச்சார்யனுக்கு/குருவுக்கு என்று சொல்லி உலையிடும் அரிசியை *வருணதேவனும்…*
*அக்னியும் வாயு பகவானின்* துணை கொண்டு பல மடங்காக ஆக்கி..
சாதமாக நாம் சாப்பிடும் பக்குவத்தில் ஆக்கி தருகிறார்கள்.
அதைப் போலவே நாம் செய்யும் ஒரு நல்ல காரியம் பல மடங்காக பெருகி நமக்கே திரும்ப கிடைக்கிறது.