






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
சேலம் மாவட்டம் கண்ணூரில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரே பீடத்தில் வலதுபுறத்தில் மாரியம்மனும், இடதுபுறத்தில் காளியம்மனும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த அம்மனின் முன்னிலையில் தொட்டில் கட்டி, இங்குள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து, அருகிலிருக்கும் தொட்டிலை ஆட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல் பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், அம்பாளுக்கு மணி கட்டி, மாவிளக்கு எடுத்தால் குறைகள் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.